பாரீஸ்: பிரான்ஸ் அரசின் புதிய குடியேற்ற சட்டத்திற்கு பல தரப்புகளிலிருந்து பேஸ்புக் வாயிலாக எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தனது திருமணத்தையே குடியேற்ற அமைச்சர் தள்ளி வைத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் சர்கோஸி சமீபத்தில் புதிய குடியேற்ற சட்டம் கொண்டுவந்தார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் இணையதளம் மற்றும் பேஸ்புக் வாயிலாக தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படப்போகிறது என்றும் கூறினர். சனிக்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்சியன் (52) கடந்த ஞாயிறன்று திருமணம் செய்வதாக அறிவித்திருந்தார்.
தற்போது இந்த பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளதால் தனது திருமண தேதியை தள்ளி வைத்துள்ளதாக உள்ளூர் பத்தரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்சியன் இது குறித்து கூறுகையில், என்னுடைய அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு எனது முதல் மனைவி, குழுந்தை மற்றும் புதிதாக திருமணம் செய்யவுள்ள மனைவி ஆகியோரை காரணமாக கூறவிரும்பவில்லை என்றார்.
மேலும் இணையதளம் மற்றும் பேஸ்புக் வாயிலாக தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படப்போகிறது என்றும் கூறினர். சனிக்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்சியன் (52) கடந்த ஞாயிறன்று திருமணம் செய்வதாக அறிவித்திருந்தார்.
தற்போது இந்த பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளதால் தனது திருமண தேதியை தள்ளி வைத்துள்ளதாக உள்ளூர் பத்தரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்சியன் இது குறித்து கூறுகையில், என்னுடைய அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு எனது முதல் மனைவி, குழுந்தை மற்றும் புதிதாக திருமணம் செய்யவுள்ள மனைவி ஆகியோரை காரணமாக கூறவிரும்பவில்லை என்றார்.


0 comments:
Post a Comment